Tuesday, 29 December 2015

ஹலோ வானமே ஹவ் ஆர் யூ

ஹலோ வானமே ஹவ் ஆர் யூ

எட்டிப் பிடிக்க முயலு 
எழில் வானம் என்பது சிறிது 

தட்டிப் பறிக்க பழகு 
தவழும் வெண்ணிலா அழகு 

முடியுமா என்பது ரெண்டாம் பட்சம் 
முடியும் என்பதே இன்பத்தின் உச்சம் 

நம்பிக்கையை விட்டால் சாவுதான் மிச்சம் 
நல்லதையே நினைத்தால் நமக்கில்லை அச்சம்....!!

Friday, 25 December 2015

கடவுள் உண்டா? இல்லையா?


கடவுள் உண்டா? இல்லையா? இது தீராத சிக்கல் என்றும், அதற்கு யாரும் தீர்வு காணமுடியாது என்றும், உலகம் உள்ள அளவும் இது தீராத சிக்கல் என்றும் ஒரு தவறான எண்ணத்தை மக்கள் மனதில் பதியச் செய்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் உள்ளத்தில் உண்மைக்கு மாறான கடவுள் நம்பிக்கையைப் பதியச் செய்துவிடுகின்றனர். எனவே, பிஞ்சுப்பிள்ளைகள் இதில் தெளிவுடன் இருந்தால்தான், வாழ்வின் எல்லா நிலைகளிலும், செயல்களிலும், முடிவுகளிலும் சிக்கல் இல்லாமல் வாழமுடியும். குழப்பமில்லா, துணிவான, மானமுள்ள வாழ்வை, ஏமாறாத வாழ்வைப் பெற முடியும்.
எனவே, கடவுள் உண்டா? என்ற கேள்வியை எழுப்பி, கீழ்க்கண்டவற்றைச் சீர்தூக்கினால், சிந்தித்தால், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் தெளிவு பெறலாம்.
கடவுள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? இதைச் சொல்லியே கடவுளை நம்பச் செய்கின்றனர்.
இவ்வுலகைப் படைத்தது கடவுள் என்றால், அக்கடவுளைப் படைத்தது யார்? இதற்கு அவர்கள் பதில் சொல்வார்களா? சொல்ல முடியுமா? முடியவே முடியாது.
எனவே, இல்லாத கடவுள் இவ்வுலகைப் படைத்தது என்னாமல், இருக்கின்ற உலகம் எப்போதும் உள்ளது என்பதுதானே சரியாகும்? எதையும் படைக்க ஒருவர் வேண்டும் என்றால் கடவுளைப் படைக்கவும் ஒருவர் வேண்டும் அல்லவா? இவ்வுலகில் எதையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. மாற்றங்களை மட்டுமே உருவாக்கலாம். இதுவே அறிவியல் உண்மை. ஆக்கவும் அழிக்கவும் முடியாதது படைக்கப்படாததும் ஆகும்.
ஆக, இவ்வுலகம், இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்பதால் அவற்றைப் படைக்க கடவுளும் இல்லை என்பது உறுதியாகிறது
படைக்கப்பட்டது எதுவானாலும் அழிந்தால், மீண்டும் படைக்கப்படும். இயற்கையில் உள்ளவை எல்லாம் படைக்கப்படாதவை ஆகையால், அவை அழிந்தால் மீண்டும் வராது.
அக்காலத்தில் இருந்த டைனோஸர் தற்காலத்தில் இல்லை. உயிரினங்களைப் படைத்தது கடவுள் என்றால், அழிந்த டைனோஸரை மீண்டும் அவற்றைக் கடவுள் படைத்திருக்கலாமே? ஏன் படைக்கவில்லை? இன்று உலகிலுள்ள அரிய உயிரினங்களை அறவே அழித்துவிட்டால், அவை மீண்டும் வராது (உருவாகாது). காரணம், அவை இயற்கையில் தோன்றியவை. கடவுள் படைப்பாக இருந்தால் மீண்டும் படைக்கப்படலாமே!
எனவே, உயிரினங்களை, உலகைப் படைத்தது கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது.
இவ்வுலகம் கடவுள் படைப்பாக இருந்தால், ஒரு நிலம் வளமாகவும், மறுநிலம் வளமற்றதாகவும், களராகவும் ஏன் படைக்கப்பட வேண்டும்? பசுவைப் பாலுக்காகப் படைத்தது என்றால் கொசுவை ஏன் படைக்க வேண்டும்?
கருப்பாக ஒருவனும் சிவப்பாக ஒருவனும், கட்டையாக ஒருவனும், நெட்டையாக ஒருவனும், ஊனமாக ஒருவனும், ஒழுங்காக ஒருவனும் ஏன் படைக்கப்பட வேண்டும்? கடவுள் படைத்தால் இப்படிப் படைக்குமா? இயற்கையில் தோன்றினால் மட்டுமே இந்த வேறுபாடுகள் இருக்கும். கடவுள் படைப்பாக இருந்தால் இப்படியிருக்காது. எனவே, கடவுள் இல்லையென்பது உறுதியாகிறது.
உயிருள்ள ஆட்டின் உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து செயற்கையாய் (குளோனிங்) ஓர் ஆடு உருவாக்கப்பட்ட அன்றே கடவுள் இல்லை என்பது உறுதியானது. கடவுளின் இறுதி ஊர்வலமும் முடிந்தது.
என்றாலும், அறியாமையால், இன்னும் பலர் உள்ளத்தில், கடவுள் இருக்குமோ என்ற எண்ணம் (அய்யம்) இருக்கவே செய்கிறது. எனவே அவர்கள், சுனாமி அழிவைச் சிந்தித்துப் பார்த்தால், கடவுள் இல்லவே இல்லை என்பது அணுவளவும் அய்யமின்றித் தெளிவாகும்.
இவ்வுலகில் நடக்கும் எல்லாம் கடவுள் செயல், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது என்றால், திடீரென்று வந்து அழிக்கும் சுனாமியும் நில நடுக்கமும் கடவுள் செயலா? ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை, அவர்களது உடைமைகளை ஒழித்துச் சிதைக்கும் இச்செயலை கருணையே உருவான கடவுள் செய்யுமா? கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் இருந்தால் இந்த நிகழ்வுகள் நிகழுமா?
இயற்கையாய் நிகழ்ந்தால் மட்டுமே இவையெல்லாம் நடக்கும். கடவுள் இருந்து இவ்வுலகை நடத்தினால் இவையெல்லாம் நிகழவே நிகழாது!
எனவே, சுனாமியும், நிலநடுக்கமும் சொல்கின்றன கடவுள் இல்லை என்று! இன்னும் யாருக்கேனும் கடவுள் நம்பிக்கையிருப்பின் சுனாமிக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பாருங்கள். நீங்களும் சொல்வீர்கள் கடவுள் இல்லையென்று.
ஆகவே, பிஞ்சுகளும் பெரியவர்களும், கடவுள் நம்பிக்கையை விட்டொழித்து, தன்னம்பிக்கையுடனும், தன்மரியாதையுடனும் தெளிவாகவும், துணிவாகவும், உயிர்நேயத்துடனும் வாழ வேண்டும்.

கடவுள் உண்டா? இல்லையா?


கடவுள் உண்டா? இல்லையா? இது தீராத சிக்கல் என்றும், அதற்கு யாரும் தீர்வு காணமுடியாது என்றும், உலகம் உள்ள அளவும் இது தீராத சிக்கல் என்றும் ஒரு தவறான எண்ணத்தை மக்கள் மனதில் பதியச் செய்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் உள்ளத்தில் உண்மைக்கு மாறான கடவுள் நம்பிக்கையைப் பதியச் செய்துவிடுகின்றனர். எனவே, பிஞ்சுப்பிள்ளைகள் இதில் தெளிவுடன் இருந்தால்தான், வாழ்வின் எல்லா நிலைகளிலும், செயல்களிலும், முடிவுகளிலும் சிக்கல் இல்லாமல் வாழமுடியும். குழப்பமில்லா, துணிவான, மானமுள்ள வாழ்வை, ஏமாறாத வாழ்வைப் பெற முடியும்.
எனவே, கடவுள் உண்டா? என்ற கேள்வியை எழுப்பி, கீழ்க்கண்டவற்றைச் சீர்தூக்கினால், சிந்தித்தால், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் தெளிவு பெறலாம்.
கடவுள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? இதைச் சொல்லியே கடவுளை நம்பச் செய்கின்றனர்.
இவ்வுலகைப் படைத்தது கடவுள் என்றால், அக்கடவுளைப் படைத்தது யார்? இதற்கு அவர்கள் பதில் சொல்வார்களா? சொல்ல முடியுமா? முடியவே முடியாது.
எனவே, இல்லாத கடவுள் இவ்வுலகைப் படைத்தது என்னாமல், இருக்கின்ற உலகம் எப்போதும் உள்ளது என்பதுதானே சரியாகும்? எதையும் படைக்க ஒருவர் வேண்டும் என்றால் கடவுளைப் படைக்கவும் ஒருவர் வேண்டும் அல்லவா? இவ்வுலகில் எதையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. மாற்றங்களை மட்டுமே உருவாக்கலாம். இதுவே அறிவியல் உண்மை. ஆக்கவும் அழிக்கவும் முடியாதது படைக்கப்படாததும் ஆகும்.
ஆக, இவ்வுலகம், இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்பதால் அவற்றைப் படைக்க கடவுளும் இல்லை என்பது உறுதியாகிறது
படைக்கப்பட்டது எதுவானாலும் அழிந்தால், மீண்டும் படைக்கப்படும். இயற்கையில் உள்ளவை எல்லாம் படைக்கப்படாதவை ஆகையால், அவை அழிந்தால் மீண்டும் வராது.
அக்காலத்தில் இருந்த டைனோஸர் தற்காலத்தில் இல்லை. உயிரினங்களைப் படைத்தது கடவுள் என்றால், அழிந்த டைனோஸரை மீண்டும் அவற்றைக் கடவுள் படைத்திருக்கலாமே? ஏன் படைக்கவில்லை? இன்று உலகிலுள்ள அரிய உயிரினங்களை அறவே அழித்துவிட்டால், அவை மீண்டும் வராது (உருவாகாது). காரணம், அவை இயற்கையில் தோன்றியவை. கடவுள் படைப்பாக இருந்தால் மீண்டும் படைக்கப்படலாமே!
எனவே, உயிரினங்களை, உலகைப் படைத்தது கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது.
இவ்வுலகம் கடவுள் படைப்பாக இருந்தால், ஒரு நிலம் வளமாகவும், மறுநிலம் வளமற்றதாகவும், களராகவும் ஏன் படைக்கப்பட வேண்டும்? பசுவைப் பாலுக்காகப் படைத்தது என்றால் கொசுவை ஏன் படைக்க வேண்டும்?
கருப்பாக ஒருவனும் சிவப்பாக ஒருவனும், கட்டையாக ஒருவனும், நெட்டையாக ஒருவனும், ஊனமாக ஒருவனும், ஒழுங்காக ஒருவனும் ஏன் படைக்கப்பட வேண்டும்? கடவுள் படைத்தால் இப்படிப் படைக்குமா? இயற்கையில் தோன்றினால் மட்டுமே இந்த வேறுபாடுகள் இருக்கும். கடவுள் படைப்பாக இருந்தால் இப்படியிருக்காது. எனவே, கடவுள் இல்லையென்பது உறுதியாகிறது.
உயிருள்ள ஆட்டின் உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து செயற்கையாய் (குளோனிங்) ஓர் ஆடு உருவாக்கப்பட்ட அன்றே கடவுள் இல்லை என்பது உறுதியானது. கடவுளின் இறுதி ஊர்வலமும் முடிந்தது.
என்றாலும், அறியாமையால், இன்னும் பலர் உள்ளத்தில், கடவுள் இருக்குமோ என்ற எண்ணம் (அய்யம்) இருக்கவே செய்கிறது. எனவே அவர்கள், சுனாமி அழிவைச் சிந்தித்துப் பார்த்தால், கடவுள் இல்லவே இல்லை என்பது அணுவளவும் அய்யமின்றித் தெளிவாகும்.
இவ்வுலகில் நடக்கும் எல்லாம் கடவுள் செயல், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது என்றால், திடீரென்று வந்து அழிக்கும் சுனாமியும் நில நடுக்கமும் கடவுள் செயலா? ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை, அவர்களது உடைமைகளை ஒழித்துச் சிதைக்கும் இச்செயலை கருணையே உருவான கடவுள் செய்யுமா? கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் இருந்தால் இந்த நிகழ்வுகள் நிகழுமா?
இயற்கையாய் நிகழ்ந்தால் மட்டுமே இவையெல்லாம் நடக்கும். கடவுள் இருந்து இவ்வுலகை நடத்தினால் இவையெல்லாம் நிகழவே நிகழாது!
எனவே, சுனாமியும், நிலநடுக்கமும் சொல்கின்றன கடவுள் இல்லை என்று! இன்னும் யாருக்கேனும் கடவுள் நம்பிக்கையிருப்பின் சுனாமிக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பாருங்கள். நீங்களும் சொல்வீர்கள் கடவுள் இல்லையென்று.
ஆகவே, பிஞ்சுகளும் பெரியவர்களும், கடவுள் நம்பிக்கையை விட்டொழித்து, தன்னம்பிக்கையுடனும், தன்மரியாதையுடனும் தெளிவாகவும், துணிவாகவும், உயிர்நேயத்துடனும் வாழ வேண்டும்.

Friday, 18 December 2015

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Posted by admin on May 12, 2012 in தொழில்நுட்பம் | 0 Comment

கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.

அவ்வாறு இரகசியமான தகவல்களை சேமித்து வைத்திருக்கும்போது Memory Card இற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பாஸ்வேட் மறக்காதிருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அத்தனை தகவல்களையும் இழக்கவேண்டியதுதான். Memory Card இற்கு பாஸ்வேட் பாதுகாப்பு கொடுத்தால் தொலைபேசியை கணினியுடன் இணைத்தால் கூட Memory Card இனை Windows Explorer காண்பிக்காது. இருக்கும் ஒரேயொரு வழி Memory Card ஐ Format செய்வதுதான். இதனால் சேமித்து வைத்திருக்கும் அத்தனை தகவல்களும் பறிபோய்விடும்.

சரி.. Format செய்யாமல் memory card ஐ Unlock செய்யமுடியாதா? முடியும். அதற்கு உதவி செய்கிறது FExplorer என்ற இலவச மென்பொருள்.

இந்த இணைப்பில் சென்று தரவிறக்கி தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்FExplorerஅதன் பின்னர் FExplorer ஐ Open செய்து C: ட்றைவினுள் செல்லுங்கள்C: System செல்லுங்கள்அங்கே mmcstore எனும் பெயரில் உள்ள File ஐ உங்கள் கணினிக்கு காப்பி செய்துகொள்ளுங்கள்காப்பி செய்ததும் Notepad உடன் Open செய்யுங்கள்இப்போது அதில் நீங்கள் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை காணலாம்.

விண்டோஸ் 7 Bootable USB Pendrive உருவாக்குவது எப்படி?

கணினி மென்பொருள்
பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன். குறிப்பு : வணக்கம் வலைப்பூவின் பதிவுகளை PDF பைல்களாக பெற உங்களுடைய மொசில்லா பாயர் பாக்ஸ் இல் (Mozila Fire Fox) PDF IT என்ற add on 's சை சேர்க்கவும்.

விண்டோஸ் 7 Bootable USB Pendrive உருவாக்குவது எப்படி?
இன்று பென்டிரைவுகள் நம்மிடையே டேட்டா சேமிப்புக்கு பயன்படுவது போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுவதற்க்கும் பயன்படுகிறது.
விண்டோஸ் XP , விஸ்டா,விண்டோஸ் 7, உபுண்டு போன்ற ஆப்பரேடிங் சிஸ்டங்களை பென்டிரைவிலிருந்து நிறுவிய அணுபவம் உண்டு. இன்றைய படைப்பு விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிருந்து நிறுவுவது எப்படி என பார்க்கலாம்.
விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிலிருந்து நிறுவ உங்களிடம் 4GB பென்டிரைவ் இருக்க வேண்டும். பொதுவாக இந்த பூட்டபுள் பென்டிரைவ் தயாரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனமே ஒரு கோப்பை தந்திருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் நாம் Manual ஆக தயாரிக்க இருக்கிறோம். மேலும் உங்களது கணினியில் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 ஐ நிறுவியிருந்தால் இந்த பணியினை மிக எளிதாக செய்துவிடலாம். காரணம் அதில் DISKPART என்கின்ற ஒரு கமாண்ட் உள்ளது.
ஆனால் உங்களிடம் விண்டோஸ்XP தொகுப்பு இருந்தால்? அதில் இந்த DISKPART கமாண்டை பயன்படுத்த இயலாது. இதற்க்கு வழி என்ன? இதோ தொடருங்கள் கட்டுரையை….
முதலில் உங்களுடைய பென்டிரைவை கணினியில் இணைக்கவும். உங்களது பென்டிரைவில் டேட்டா இருப்பின் பேக்கப் எடுத்துக்கொள்ளவும்,
பின்னர் My Computer சென்று உங்களது பென்டிரைவில் வலது கிளிக் செய்து Format என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் FAT32 என்ற பைல் பார்மேட்டை தேர்ந்தெடுத்து பார்மேட் செய்து கொள்ளவும். பார்க்க கீழேயுள்ள படங்களை.

DISKPART என்ற கமாண்டை விண்டோஸ் XP ஆதரிக்காததால் இதனை MBRWiz என்கின்ற ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்த இருக்கிறோம்.
முதலில் MBRWizard என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Link: http://mbrwizard.com/download.php

பின்னர் இதனை winzip, winrar துணைக்கொண்டு extract செய்துகொண்டு இதனை C: டிரைவில் போடவும்.
பின்னர் Start,>Run சென்று CMD என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

பின்னர் CD\ என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

இப்போது உங்களது கமாண்ட் ப்ராம்ப்ட் ஆனது C:\இல் நிற்கிறதா?
சரி இனி mbrwiz /list என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

இப்போது உங்களது ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பார்டீஷன் பற்றிய தகவல்களை காட்டும் இதில் உங்களது பென்டிரைவின் எண்ணை கவனமாக குறித்துக்கொள்ளவும்.

இக்கட்டுரையில் என்னுடைய பென்டிரைவின் லெட்டர் 1 அடுத்ததாக கீழ்கண்ட கமாண்டை தட்டச்சு செய்யவும்.
mbrwiz /disk=1 /active=1

இங்கு 1 என்பது என்னுடைய பென்டிரைவின் லெட்டரை குறிக்கிறது.
இப்போது உங்களிடம் Are you Sure you want to set the partition(s) Active (Y/N)என்று கேட்கிறதா? தட்டச்சு பலகையில் இருக்கும் Y ஐ அழுத்தி என்டர் செய்யவும்.

இனி, உங்களின் விண்டோஸ் 7 DVDயை DVD டிரைவில் போடவும், பின்னர் விண்டோஸ் 7 டிவிடியில் உள்ள அனைத்து கன்டன்ட்களையும் காப்பி செய்து உங்களது பென்டிரைவில் பேஸ்ட் செய்யவும்.

குறிப்பு: உங்களிடம் விண்டோஸ் 7 தொகுப்பு ISO கோப்பாக இருப்பின் Winrar அல்லது Winzip அல்லது 7-zip போன்ற மென்பொருளை பயன்படுத்தி Extract செய்துகொண்டு காப்பி பேஸ்ட் செய்யவும்.
கன்டென்டுகள் பென்டிரைவில் பேஸ்ட் ஆனவுடன் My Computer சென்று உங்களது பென்டிரைவின் டிரைவ் லெட்டரை குறித்துக்கொள்ளவும்.
இனி, இந்த பென்டிரைவை பூட்டபுளாக மாற்ற இருக்கிறோம். உங்களது கமாண்ட் பிராம்ப்டில் கீழேயுள்ள கமாண்டை தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.
H:\boot\bootsect /nt60 H:

குறிப்பு: இங்கு H என்பது என்னுடைய பென்டிரைவின் டிரைவ்லெட்டர் ஆகும், அதுபோல உங்களுடைய பென்டிரைவின் டிரைவ்லெட்டரை குறிப்பிடவும். இப்போது பூட் கோடானது உங்களது பென்டிரைவில் சரியாக எழுதப்பட்டிருக்கும்.

அவ்வளவுதான் இனி கணினியின் பயாஸ் செட்டபிற்க்கு சென்று உங்களது Boot Order  ஐ USB என மாற்றியமைத்துக்கொண்டு பூட் செய்வீர்களேயானால் விண்டோஸ் 7 Installation Window ஆனது தோன்றுவதை காணலாம்.

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Posted by admin on May 12, 2012 in தொழில்நுட்பம் | 0 Comment

கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.

அவ்வாறு இரகசியமான தகவல்களை சேமித்து வைத்திருக்கும்போது Memory Card இற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பாஸ்வேட் மறக்காதிருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அத்தனை தகவல்களையும் இழக்கவேண்டியதுதான். Memory Card இற்கு பாஸ்வேட் பாதுகாப்பு கொடுத்தால் தொலைபேசியை கணினியுடன் இணைத்தால் கூட Memory Card இனை Windows Explorer காண்பிக்காது. இருக்கும் ஒரேயொரு வழி Memory Card ஐ Format செய்வதுதான். இதனால் சேமித்து வைத்திருக்கும் அத்தனை தகவல்களும் பறிபோய்விடும்.

சரி.. Format செய்யாமல் memory card ஐ Unlock செய்யமுடியாதா? முடியும். அதற்கு உதவி செய்கிறது FExplorer என்ற இலவச மென்பொருள்.

இந்த இணைப்பில் சென்று தரவிறக்கி தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்FExplorerஅதன் பின்னர் FExplorer ஐ Open செய்து C: ட்றைவினுள் செல்லுங்கள்C: System செல்லுங்கள்அங்கே mmcstore எனும் பெயரில் உள்ள File ஐ உங்கள் கணினிக்கு காப்பி செய்துகொள்ளுங்கள்காப்பி செய்ததும் Notepad உடன் Open செய்யுங்கள்இப்போது அதில் நீங்கள் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை காணலாம்.

Wednesday, 16 December 2015

Online மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.

Online மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்ற கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.wiziq.com/teaching-online/
ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி நமக்கென்று திறமையான மொழி அல்லது நம் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே மாதம் ஒரு பெரியத் தொகை சம்பளமாக பெறலாம். பாடம் நடத்துவதற்கு நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது, அடிப்படை கணினி அறிவு இருந்தால் மட்டும் போதும், இங்கு மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Start your 30 day free trial என்ற பொத்தனை சொடுக்கி நம் தகவல்களை கொடுத்து உள்நுழையலாம் 1 மாதம் இலவசமாக தங்களின் சேவையை கொடுக்கின்றனர், விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் வெப் கேமிரா மூலம் ஆசிரியர் நேரடியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், மாணவர் தங்கள் கேள்விகளை மைக் மூலமாக பேசியும் அல்லது வார்த்தையாக தட்டச்சு செய்து ஆசிரியரிடம் கேட்கலாம் , ஒரே வரைபலகையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தனை அத்தனை மாணவர்களுக்கும் தங்கள் கணினித்திரையில் நேரடியாக பார்க்கலாம், பொறியியல் மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு , பிராஜெக்ட்களுக்கு இன்றும் விளக்கம் தேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றனர் ஆன்லைன் மூலம் பிராஜெக்ட்களுக்கு முழுமையான விளக்கம் அளித்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நமக்கு தமிழ் மட்டும் நன்றாக தெரியும் என்றால் அதை வைத்து ஆன்லைன் மூலம் தமிழ் சொல்லி கொடுக்க ரெடி என்று ஒரு வகுப்பை தொடங்கி பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும் , எந்த பணமும் செலுத்தமாலே நம் திறமையை வைத்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்தப்பதிவு நம் அனைவருக்குமே