⚫தேசிய அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டம்-2016
>உள்நாட்டு 400 கிராம் பால்மா பக்கற் 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைப்பு
>கேஸ் விலை 150 ரூபாவாலும்,
மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்படும்
>காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு
>அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்
>அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்
>சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்
>சேரிப்புற மக்களுக்கு 5 வருடங்களுக்குள் 1 இலட்சம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்
>கல்முனை, காரைநகர், சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
>தொழில்நுட்பப் பூங்கா யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம் மற்றும் மொனராகலையில் அமைக்கப்படும்
>டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்
>வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்
>ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 1000 வீடுகளை அமைக்க மொத்தமாக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
>வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்
>இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்
>சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்
>வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு கடன் உதவி
>சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>கீரி சம்பா 50 ரூபா
சம்பா 41 ரூபா
நாடு 38 ரூபா
நிர்ணய விலை அரசினால் விவசாயிகளிடமிருந்து கொ.வு செய்யப்படும்
>மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி
>அதிக இரசாயன உர பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உர பாவனை கட்டுப்படுத்தப்படும்
>வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்
>சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தி
>மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி
>வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் 500 முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி
>பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்
>பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>அதிக இரசாயன உர பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உர பாவனை கட்டுப்படுத்தப்படும்
>வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்
>சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தி
>கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா
கொடுப்பனவு
>புதிய வாகன பெறுமதி மதிப்பீட்டுக்கட்டணம் : முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் - 1500 ரூபா, ஏனைய வாகனங்களுக்கு 15000
> அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 250 ரூபா ஆரம்ப வைப்புடன் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்படும்
>தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பரிந்துரை
>புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி
>தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்
> அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதி.
No comments:
Post a Comment